கொங்கதேசம் மேல்கரை பூந்துறைநாட்டு காராள, காணியாள வெள்ளாளர்களுக்கும், ராசிபுரம் விழிய கோத்திர நாட்டாருக்கும், பனிரெண்டாம் நகரத்து செட்டிமார்களுக்கும், கொங்க அகரம் செட்டிமார்களுக்கும், பாண்டியதேச ஆறூர் சான்றார்களுக்கும் (நாடார்களுக்கும்) குலகுரு மடமாக பாசூர்மடம் ஆதிகாலம்தொட்டு விளங்கி வருகிறது.